Posts

Showing posts from March, 2026

இறைவன் எந்த மதம்?

Image
அல்லாஹ்  அனைவருக்கும் பொதுவானவன்! இறைவனை  'அவன், இவன்' என்று இஸ்லாமியர்கள் சொல்வதால்  "அவன் ஒருவனே" என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.  அவன் ஒருவனாகவே இருந்தாலும் அண்ட சராசரங்களையும் அறிந்தவன் ! அவன் எந்த மதத்தையும் சாராதவன்!  மதத்தைச் சேர்ந்தவர்கள் தான், "இறைவன் என் மதத்தைச் சேர்ந்தவன்" என்கிறான்!  யார் நல்லது செய்தாலும் அது நல்லது தான்! யார் கெட்டது செய்தாலும் அது கெட்டது தான்!

அமெரிக்கா 5 நாள் போர் நிறுத்தம் கேட்பது ஏன்?

Image
அமெரிக்கா  5 நாள் போர் நிறுத்தம் கேட்பது ஏன்? ==================================  "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று பழமொழி சொல்லுவார்கள்.  அது போலவே அமெரிக்காவின் பொருளாதார அழிவை தடுத்து நிறுத்தவே 5 நாள் அவகாசம் கேட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  ஹீலியம் கேஸ் என்று ஒன்று உள்ளது. இதைக் கொண்டு ஏ.ஐ. தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் போர்டுகள், செல்போன் போர்டுகள், சிப்புகள் , எலக்ட்ரானிக் போர்டுகள், மருத்துவ உபகரணங்கள் கருவிகள் போன்றவற்றுக்கு இந்த ஹீலியத்தை பயன்படுத்துவார்கள்.  அவ்வாறே கேன்சர் பேஷண்டுகளுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த ஹீலியம் கேஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேஸ் கத்தாரில் 200க்கும் மேற்பட்ட கண்டெய்னரில் கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் , சவுத் கொரியா,  இந்தோனேசியா தைவான், ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கு சென்றடைய வேண்டும்.  கத்தார் ரஸ்லபான் என்கிற இடத்திலிருந்து இந்த ஹீலியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.  உலக ஹீலியம் உற்பத்தியில் சுமார் 40% கத்...

எதிர்கால பெரிய வடகரை

Image
எதிர்கால பெரிய வடகரை  ============================ பள்ளிவாசலின்  வாசலில்  எதிர்கால தலைமுறைகள்....

இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Image
நான்காம்   நூற்றாண்டின்   துவக்க   காலத்தில்   வாழ்ந்து ,  மறைந்த   ஹதீஸ்   கலைத்   துறையில்   சிறந்து   விளங்கி இமாம்களில்   ஒருவரான  அபூஹாத்ம் என்றும்  இப்னு   ஹிப்பான்  ( ரஹ் )   என்றும்   அறியப்படுகின்ற   முஹம்மத்   இப்னு   ஹிப்பான்  ( ரஹ் )  அவர்களின்   வாழ்க்கை   பிரமிக்க   வைக்கிற   அளவிற்கான   ஆச்சர்யங்களைக்   கொண்டதாகும் . قال ابن العماد   قلت وأكثر نقاد الحديث على أن صحيحه أصح من سنن ابن ماجه. والله أعلم نشأ الإمامُ ابنُ حبان في مدينة بُست، وأمضى فيه طفولته وأوائل شبابه، ثم غادرها إلا أنه عاد إليها في آخر عمره، وتوفي فيها. وكان الإمام ابن حبان من الأئمة الذين جمعوا بين  الحديث   والفقه .  وقد ذكر العلماء أنَّ الإمام ابن حبان من  المجتهدين ، قال الإمام  ابن كثير  ( ت  774 هـ ): " أحد الحفَّاظ الكبار المصَنِّفين المجتَهِدين، رحلَ إلى البلدان، وسمعَ الكثير من المشايخ..." وكان الإمام ابن...