இறைவன் எந்த மதம்?
அனைவருக்கும் பொதுவானவன்!
இறைவனை
'அவன், இவன்' என்று இஸ்லாமியர்கள் சொல்வதால்
"அவன் ஒருவனே" என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.
அவன் ஒருவனாகவே இருந்தாலும் அண்ட சராசரங்களையும் அறிந்தவன் !
அவன் எந்த மதத்தையும் சாராதவன்!
மதத்தைச் சேர்ந்தவர்கள் தான், "இறைவன் என் மதத்தைச் சேர்ந்தவன்" என்கிறான்!
யார் நல்லது செய்தாலும் அது நல்லது தான்!
யார் கெட்டது செய்தாலும் அது கெட்டது தான்!
Comments
Post a Comment