Posts

Showing posts from January, 2025

நூல் வெளியீட்டு விழா

Image
புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் வருக அறிவமுதம் வருக

வரலாற்று ஒளியில் பெரிய வடகரை நூல் சென்னையில் வெளியீட்டு விழா

Image
சென்னை  சாந்தோம்  மதீனா பள்ளிவாசலில்  இரண்டு நூல்கள்  வெளியீட்டு விழா  நடைபெற உள்ளது.  அனைவரும்  அலை கடலென திரண்டு வாரீர்.

நூல்கள் வெளியீட்டு விழா

Image
நூல்கள் வெளியீட்டு விழா ========================== நான் ஏன் முஸ்லிம் ஆனேன் - ஓர் ஒப்புதல் வாக்குமூலம்,  வரலாற்று ஒளியில் பெரிய வடகரை  நாள் :  01/02/2025 சனிக்கிழமை  நேரம் :  மாலை 6: 30 (மஃக்ரிப் தொழுகைக்குப் பின்) இன் ஷாஅல்லாஹ் இடம் :  மதீனா பள்ளிவாசல் பட்டினம்பாக்கம் சென்னை 28 தலைமை:  •••••••••••••••• A.K. ஜரூக் அலி அவர்கள்  செயலாளர் : மதீனா பள்ளிவாசல் முன்னிலை :  மதீனா பள்ளிவாசல் நிர்வாகிகள்  ÷~÷~÷÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ தலைவர் :  ஹாஜி, M. முஹம்மது இர்பான் உதவித் தலைவர் :  ஹாஜி, S. முஹம்மது இப்ராஹிம் @ பயாஸ் உதவிச் செயலாளர் :  ஹாஜி, A. முஹம்மது ஷபீக் உதவிச் செயலாளர் :   ஜனாப், M. முஹம்மது ஜஹீர் செயற்குழு உறுப்பினர்கள் : ஜனாப், K. அஷ்ரப் அலி,  ஜனாப்,  M.S. முஹம்மது யூசுப், ஜனாப்,  A.S.  முஹம்மது,  ஜனாப்,  N. பெரோஸ் கான் சிறப்பு அழைப்பாளர்கள்: =~=~=~=~=~=~=~=~=~=~=~= ஹாஜி M.M. அப்துல் கபூர்  ஹாஜி B.  மின்னத்துல்லாஹ் ஹாஜி B.  நஸீருல்லாஹ் ஜனாப் AKMA.சம்சுதீ...

பேரீத்தம் பழம் கொட்டை அளவில் கோதுமை :

Image
பேரீத்தம் பழம்  கொட்டை அளவில் கோதுமை :  =============================== وقد ذكر الإمام أحمد في مسنده في ضمن حديث قال : وجدت في خزائن بعض بني أمية ، حنطة ، الحبة بقدر نواة التمرة ، وهي في صرة مكتوب عليها : كان هذا ينبت في زمن من العدل ، وكثير من هذه الآفات أحدثها الله سبحانه وتعالى بما أحدث العباد من الذنوب . இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் தனது முஸ்னது அஹ்மத் நூலில் கூறுவதாவது;  பனூ உமய்யா  வம்சத்தாரில் சிலர் பாதுகாத்து வைத்திருந்த அரிய வகைப் பொருட்களில் கோதுமையை நான் பார்த்தேன். அது ஒரு மூட்டையில் இருந்தது.  அந்தக் கோதுமை பேரீத்தம் பழத்தின் கொட்டை அளவிற்கு பெரியதாக இருந்தது. அந்த மூட்டையின் சாக்கில் ,  "இந்தக் கோதுமை நீதமானவர்கள் நிறைந்த காலத்தில் விளைவிக்கப்பட்டது;   மேலும் மனிதர்கள் செய்த பாவங்களின் காரணமாக, இது போன்ற திடீர் மாற்றங்களை (தானியங்களில்) அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான்" என எழுதப்பட்டிருந்தது. நூல் : முஸ்னது அஹ்மத்

76 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

Image
76 வது குடியரசு தின  நல்வாழ்த்துக்கள். ==================== 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1950 ஜனவரி 26 அன்று குடியரசு அமைந்தது.  இந்திய நாட்டிற்காக சொந்தமாக சட்டங்களை வகுத்துக் கொண்டு வாழத் தொடங்கிய இந்நாள் ஆகச்சிறந்த நாள். சில அறிஞர்கள், "சுதந்திர தினத்தை விட குடியரசு தினம் ஆக உயர்ந்தது" என கூறுகிறார்கள். மன்னராட்சி முறை மிக மோசமானது; மக்களாட்சி முறை தான் சிறந்தது என்று நம்மிடம் நம் முன்னோர்கள் சொன்னார்கள்.  அதனால் தான் நாம் மன்னராட்சி முறையில் இருந்து மக்களாட்சிக்கு மாறினோம். மராட்டிய சிவாஜி அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் நல்லாட்சி வழங்கி இருக்கிறார்கள் . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிட்லர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு போன்ற தலைவர்கள் லட்சக்கணக்கான மனிதர்களை கொன்று குவித்து இருக்கிறார்கள்.  எனவே மக்களாட்சி சிறந்தது என்றோ மன்னராட்சி மோசமானது என்றோ இன்றைய நாளில் நீங்கள் முடிவுக்கு வந்து விடாதீர்கள்.  நமக்கு யார் நல்லாட்சி செய்கிறாரோ, நல்லா...

ஆலிமிற்காக அரசரிடம் பேசிய அண்ணல் நபி ஸல் அவர்கள்

நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன் ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ மாதம்  : ------ 4 தொடர் : ------ 34 11. ஆலிமிற்காக அரசரிடம்  பேசிய அண்ணல் நபி ஸல் அவர்கள் : ================================== ஈரான், தஜிகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சமர்கந்து, புகாரி, பாகிஸ்தான் போன்ற நிலப்பரப்புகளோடு இன்றைய ரஷ்யாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி  கி.பி. 819 முதல் 999 வரை சாமானியா எனும் இஸ்லாமிய வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களில் முதலாமவர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) ஆவார். ஒருநாள் நபிமார்களின்  வாரிசான ஆலிம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது பின் நஸ்ரு (ரஹ்) அவர்கள் அரசர் இஸ்மாயில் சாமானி (ரஹ்) அவர்களிடம் இரவு இஷா தொழுகைக்கு பிறகு வந்தார்கள். அரசர் அவர்கள் எழுந்துச் சென்று அந்த ஆலிமை முகமலர்ச்சியுடன் வர வேற்று கண்ணியப்படுத்தி, இரவு உணவளித்து  உபசரித்தார்கள்.  ஆலிம் அவர்கள் தம் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி தரும்படி கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்கள். பின்னர் ஆலிம் அவர்கள் அரசரிடம் இருந்து  விடை பெற்று சென்ற பொழு...