பேரீத்தம் பழம் கொட்டை அளவில் கோதுமை :

பேரீத்தம் பழம் 
கொட்டை அளவில் கோதுமை : 
===============================

وقد ذكر الإمام أحمد في مسنده في ضمن حديث قال : وجدت في خزائن بعض بني أمية ، حنطة ، الحبة بقدر نواة التمرة ، وهي في صرة مكتوب عليها : كان هذا ينبت في زمن من العدل ، وكثير من هذه الآفات أحدثها الله سبحانه وتعالى بما أحدث العباد من الذنوب .

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் தனது முஸ்னது அஹ்மத் நூலில் கூறுவதாவது; 

பனூ உமய்யா  வம்சத்தாரில் சிலர் பாதுகாத்து வைத்திருந்த அரிய வகைப் பொருட்களில் கோதுமையை நான் பார்த்தேன். அது ஒரு மூட்டையில் இருந்தது. 

அந்தக் கோதுமை பேரீத்தம் பழத்தின் கொட்டை அளவிற்கு பெரியதாக இருந்தது. அந்த மூட்டையின் சாக்கில் ,  "இந்தக் கோதுமை நீதமானவர்கள் நிறைந்த காலத்தில் விளைவிக்கப்பட்டது;  

மேலும் மனிதர்கள் செய்த பாவங்களின் காரணமாக, இது போன்ற திடீர் மாற்றங்களை (தானியங்களில்) அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான்" என எழுதப்பட்டிருந்தது.

நூல் : முஸ்னது அஹ்மத்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்