Posts

Showing posts from July, 2025

Preach what you practise !Practise what you preach!!

Image
போதிப்பதை சாதி! சாதிப்பதை போதி!! =================== Preach what you practise ! Practise what you preach!! •••••••••••••••••••••••••••••••••••• ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தாபியீன்களில் ஒருவர்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியரில் ஒருவரிடம் பால்குடித்து வளர்ந்தவர். இவர்கள் தம் வாழ்நாளில் தாம் செய்கின்றவற்றை மட்டுமே பேசும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.  இவர்களின் சொற்பொழிவை கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு கூட்டத்தினர் அவர்களின் அவையை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்.  ஒவ்வொரு ரமலானிலும் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சிறிது நேரம் உபதேசம் செய்வார்கள்; அவர்களின் சபையில் தொழுவதற்கும், சொற்பொழிவை கேட்பதற்கும் தூரத் தொலைவுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். ஏழை எளியவர்களும், செல்வந்தர்களும், அடிமைகளும் என பலரும் அந்த சபையில் இருப்பார்கள். ஒரு அடிமை அன்னை ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து, "தாங்கள் என்ன சொன்னாலும் எனது எஜமானர் கேட்டு செயல்படுகிறார்; தாங்கள் ஒரு முறை அடிமைகளை உரிமை விடுவதின் சிறப்புகள் குறித்து பேசு...

ஸஹாபாக்ளில் எத்தனைபேர் ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்? "How many Sahabah have narrated Hadiths?"

Image
எத்தனை ஸஹாபாக்கள்  ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்? "How many Sahabah have narrated Hadiths?" ==================================== நபி (ஸல்) அவர்கள் சொன்னது, செய்தது, பிற நபி தோழர்கள் சொன்னவற்றை கேட்டுக் கொண்டு நபிகள் நாயகம் அவர்கள் அமைதியாக இருந்தது,  நபி (ஸல்) அவர்கள் எதிரில் பிற ஸஹாபாக்கள் செய்ததை பார்த்துக் கொண்டு நபிகள் நாயகம் அவர்கள் அமைதியாக இருந்தவை ஆகிய இந்த நான்கு வழிமுறைகளில் இருப்பவற்றை மட்டுமே ஹதீஸ்கள் என்று சொல்லப்படும்.  நபித்தோழர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து தெளிவான பதிவுகள் இல்லை என்றாலும் "124000/ ஆண், பெண் ஸஹாபாக்கள் இருந்ததாக" இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இவர்களில் 63000/ பேர் மதீனாவிலும் 3000 பேர் சுற்று வட்டார அரபு கோத்திரத்தாரிலும் இருந்தார்கள். மற்றவர்கள் மக்கா மற்றும் சில நாடுகளில் இருந்தார்கள். ஆனால் சுமார் 10,000 ஸஹாபாக்களின் பெயர்களும் வரலாறுகளும் மட்டுமே நமக்கு பதிவில் கிடைக்கின்றது.  நபி (ஸல்) அவர்கள் வாழும் பொழுதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபி தோழர்கள் இறந்து போயிருக்கிறார்கள்; அவர்களும் இந்த எண...

காசாவில் செயற்கையான பஞ்சம்

Image
காசாவில் செயற்கையான பஞ்சம்  ==≠=============================== அமெரிக்கா வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.  அமெரிக்காவில் casa himanitarian foundation -  காசா ஹிமானிடேரியன் பவுண்டேஷன் - காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்யும் நிறுவனம் எனும் பெயரில் ஒரு நிறுவனம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் உரிமையாளர் மைக்கேல் விகார் Michael vikar என்பவர். இவர் அமெரிக்க உளவு பிரிவுகளில் ஒன்றான சிஏஏ டைரக்டர்களில் ஒருவர். இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா செனட் சபை ஒரு மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் மனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.  இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து பல மில்லியன் டாலர்கள் இந்த நிறுவனத்திற்கு வந்திருக்கின்றன.  மைக்கேல் விகார் என்பவருக்கு அமெரிக்க அரசு அதிகாரிகளிலும், செனட்சபை உறுப்பினர்களிலும் பலர் உதவி செய்ததால் அவர்களுக்கு இந்த நிறுவனத்தில் இருந்து லாபம் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரிலேயே இவர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வந...

பசியினால் நரகமாக மாறிவரும் காசா நகரம்

Image
பசியினால் நரகமாக  மாறிவரும் காசா நகரம்  ======================= உலகத்தில் இதுவரை யாரும் பயன்படுத்திறாத பசி எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனில் உள்ள பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உட்பட அனைவரையும் கொன்று தீர்த்திட இஸ்ரேலும் அமெரிக்காவும் முடிவெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; இது மிகப்பெரும் வெட்கக்கேடான விஷயம்.  இந்த இரு நாடுகளும் செய்வதைப் பார்த்து உலக நாடுகளில் வாழும் பெரும்பாலானவர்கள் மனிதாபிமானத்தோடு தம் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  அதையும் இந்த இரண்டு நாட்டவர்கள் கண்டுகொள்ளாமல் கடந்துச் செல்கிறார்கள். இந்த இரண்டு நாட்டின் ஆட்சியாளர்கள் நரகாசுரர்களா? அரக்கர்களா? அல்லது மனித உருவத்தில் உள்ள பெயர் வைக்கப்படாத பிராணிகளா? அல் ஜஸீரா தொலைக்காட்சியின் பத்திரிக்கை நிருபர் அனஸ் அல் ஷரீஃப் என்பவர் காசாவிற்குள் நுழைந்து கடந்த ஒரு மாத காலமாக எந்தெந்த இடங்களில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்? இந்த பட்டினியின் கொடூர தாண்டவம் என்ன? என்பது குறித்து, அன...

காசா மக்களின் பசி பட்டினியும் பெருமானாரின்.....

Image
காசா மக்களின் பசி பட்டினியும்  பெருமானாரின் பசி பட்டினியும்  =============================== https://youtu.be/Sc-qgjYlw3w?si=B2RCFuvd5FNK9C5f உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது. காசாவிற்கு வெளியேயும் காசாவிற்குள்ளும் கிடங்குகளில் டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் எரிபொருள் குவிந்து கிடைக்கின்றது. மனிதாபிமான அமைப்புகள் இவற்றை விநியோகிப்பதை இஸ்ரேல் தடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், "உணவு தேடி வரும் மக்களை குறி வைத்துக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. உணவு விநியோக மையங்களில் கொலை செய்வதை (காண்ட்ராக்டர் கில்லர்ஸ்) நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மில்லியன் கணக்கான மக்கள் பசி, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, நோய் மற்றும் இறப்பு போன்ற பேரழிவு சூழ்நிலையில் உள்ளனர். இது உலகின் மிக மோசமான பசி நெருக்கடிகளில் ஒன்றாகும். அங்கு ஊட்டச்சத்து குறைபாடும் நோய்களும் ஒன்றையொன்று தூண்டிவிடுகின்றன. அன்றாட நோயே மரண தண்டனையாக மாறி ...

திருக்குர்ஆன் தமிழ் அகராதி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

Image
திருக்குர்ஆன் தமிழ்  தர்ஜமா தஃப்ஸீர் ஒரு ஆய்வு  =====≠====================== திருக்குர்ஆன் தமிழ் அகராதி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?  ============================== 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சென்னைப் புதுக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது பேராசிரியர்களில் ஒருவரான கண்ணியத்திற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய Dr. காரமத்துல்லாஹ் பஹ்மனி அவர்கள் நான் பார்த்து வியந்த மாபெரும் அறிஞர். பல்கலைக்கழகங்களில் பல முனைவர்கள் ஒன்றிணைந்து பல வருடங்களாக ஆய்வு செய்து எழுதி வெளியிட வேண்டிய பணிகளை எனது ஆசிரியர் அவர்கள் சில ஆண்டுகளில் தனியாக பல ஆய்வு நூல்களை எழுதி சமூகத்திற்கு வழங்கி இருக்கிறார்கள்.  அப்படி வழங்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான், "அல்ஃபாளில் ஃகுர்ஆன்  - திருக்ஃகுர்ஆன் சொல்லகராதி". இதில் திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு சொல்லையும் அரபு மொழி அகர வரிசை அடிப்படையில் தொகுத்து, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொருளையும், அந்த வார்த்தைகள் இடம் பெறும் அத்தியாயம் மற்றும் வசனங்களின் எண்களையும் குறிப்பிட்டு இருக்கிறார். மொத்த அரபி எழுத்துகள் 28 இ...

வெளிவராத ஒரு திருக்குர்ஆன் தமிழ் அகராதியின் விமர்சனம்

Image
திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமா  தஃப்ஸீர் ஒரு ஆய்வு :- தொடர்ச்சி.... ================================= வெளிவராத ஒரு திருக்குர்ஆன் சொல் அகராதியின் விமர்சனம் :  ============================== திருக்குர்ஆன் பல்வேறு வடிவங்களில் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது; அவற்றில் ஒன்றுதான் தஃப்ஸீர் -  திருக்குர்ஆன் விரிவுரை. திருக்குர்ஆனை ஸஹாபாக்கள் எப்படி விளங்கினார்கள்?  திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் திருக்குர்ஆன் சொல்லும் பொருள் என்ன?  திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு வசனமும் அருளப்பட்ட பின்னணி என்ன? என்ற வகைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு திருக்குர்ஆன்  எழுதப்பட்டுள்ளது.  மேலும் திருக்குர்ஆனில் உள்ள வசனங்களில் எந்தெந்த வசனம் மார்க்கச் சட்டங்களை விவரிக்கிறது?  மாணவர்கள் விளங்குவதற்கு ஏற்ற வகையில் திருக்குர்ஆன் தொகுப்பு,  தஜ்வீத் முறைப்படி ஓதும் வகையில் ஆன குர்ஆன் தொகுப்பு,  மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற வகையில் குர்ஆன் தொகுப்பு என்ற வகைகளிலும் திருக்குர்ஆன் ஆய்வு செய்து எழுத...

தஃப்ஸீர் செய்வோரில் முதன்மையானவர் யார்? Leader of the Quran interpreters..

Image
தஃப்ஸீர் செய்வோரில் முதன்மையானவர் -  Leader of the Quran interpreters.. ============================ திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொன்ன நபித்தோழர்களில் முதன்மையானவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.  நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இளம் வயதுடையவராக இருந்தார்கள். இவர்கள் திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்திற்கும் திருக்குர்ஆனை கொண்டு முதலில் விளக்கம் சொல்லுவார்கள்.  இரண்டாவதாக நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன விளக்கங்களையும், மூன்றாவதாக நபித்தோழர்கள் சொன்ன விளக்கங்களையும், நான்காவதாக சொந்த அபிப்பிராயங்களையும் சொல்லும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். இவர்களை "இமாமுத் தஃப்ஸீர்" என்றும் "தர்ஜுமானில் குர்ஆன்" என்றும், "தஃப்ஸீர் செய்யும் முறையை தோற்றுவித்தவர்" என்று ஸஹாபாக்களாலும், பின்னர் தோன்றியவர்களாலும் புனைப் பெயர் வைத்து அழைக்கப்பட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது; உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்து கொண்ட பத்ரு ஸஹாபாக்களுடன் (ஒவ்வொரு வருடமும் பத்ரு யுத்தம் நடந்த நாளில் ஒரு விழா நடத்துவார்கள்.  அந்த கூட்டத்தில் பதுரு நிகழ்வுகள் குறித்து நி...

வேத வாசிப்பின் மகிமை

Image
திருக்குர்ஆன் தமிழ்  தர்ஜமா தஃப்ஸீர் ஒரு ஆய்வு : ============================ வேத வாசிப்பின் மகிமை : ========================= தொடர்ச்சி..... وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آَيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ﴾ [الأنفال: 2]. وقد ورد في الحديث عن عبد الله بن أحمد بن حنبل، أنه قال: "سمعت أبي يقول: رأيت رب العزة عز وجل في النوم. فقلت: يا رب، ما أفضل ما تقرب المتقربون به إليك؟ فقال: كلامي يا أحمد. فقلت: يا رب، بفهم أو بغير فهم؟ فقال: بفهم وبغير فهم அஹமது பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; எனது தந்தை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்; உறக்கத்தின் போது கனவில் கண்ணியமும் உயர்வும் மிக்க அல்லாஹ்வை நான் பார்த்தேன்;  "இறைவா! உனக்கு நெருக்கமானவர்கள் எப்படி உன்னிடம் நெருக்கம் பெறுகிறார்கள்? அவர்கள் எப்படி சிறப்பை அடைகிறார்கள்?" என்று நான் கேட்டேன்.  அதற்கு அல்லாஹ்,  "அஹமதே! எனது வேதம்தான் காரணம்"என்று கூறினான். "இறைவா! அவர்கள் விளங்கி படித்ததாலா? அல்லது விளங்காமல் படித்ததாலா?" என்று  கேட்டேன்...

தமிழ்நாட்டில் தஃப்ஸீர் வகுப்புகள் :

Image
தமிழ்நாட்டில் தஃப்ஸீர் வகுப்புகள் : ================================ தொடர்ச்சி.... தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலில் மவ்லவீ, அப்துல் வஹ்ஹாப் Pth (ரஹ்) அவர்கள் தஃப்ஸீர் செய்தார்கள். அது ஒவ்வொரு வாரமும் காலை பத்தரை மணி முதல் லுஹர் வரை வரை நடைபெற்றது. அன்றே மக்ரிபு தொழுகைக்கு பிறகு இஷா வரை மவ்லவீ, O.S.M. இல்யாஸ் காஸ்மி ஹள்ரத் ( இமாம்:  மஸ்ஜிதே மஃமூர் ) அவர்கள் பொதுவான தலைப்புகளில் உரையாற்றுவார்கள்.  ஜமாலியா அரபு கல்லூரி பேராசிரியர் அப்துர் ரஹ்மான் பாகவி ஹள்ரத் அவர்களும் இரண்டு வாரங்களுக்கு உரை நிகழ்த்துவார்கள். அது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பின்னர் அண்ணா சாலை மக்கா மஸ்ஜிதில் மவ்லவீ , முஹம்மது சுலைமான் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் நீண்ட நெடுங்காலமாக தஃப்ஸீர் நடத்தி வந்தார்கள். பின்னர் மவ்லவீ, K.A.  நிஜாமுத்தீன் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை மக்ரிபுக்கு பிறகு இஷா வரை புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூதிலும்,  சனிக்கிழமை மேடவாக்கம் பள்ளிவாசலிலும், ஞாயிற்றுக்கிழமை புரசைவ...

கனவு என்பது என்ன?

Image
கனவு என்பது என்ன?  ==================== கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அதன் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். கனவுகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? அல்லாஹ் உயிர்களை அவை (அவை) மரணிக்கும் வேளையில் கைப்பற்றுகிறான்;  மரணிக்காதவைகளை அவை உறங்கும் வேளையில் (கைப்பற்றுகிறான்;)  எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றை அவன் பிடித்து வைத்துக்கொள்கிறான்;  மற்றதை அதன் தவணை நிறைவு பெறுவதற்காகத் திருப்பி அனுப்புகிறான்;  நிச்சயமாக இதில் சிந்தனை செய்யும் மக்களுக்கு இறைச்சான்றுகள் உள்ளன.  அல்குர்ஆன் 39 : 42  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்  மேற்கண்ட வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள்.  ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா)-வும், ரூஹ் (உயிர்)-ம் உள்ளது.  நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளது.  ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளது.  மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை.  ரூஹ் தனது அசையும் தன்மையால் அந்நேரத்தில் சுற்றித் திரிகிறத...

தமிழில் நான்கு தஃப்ஸீர்கள்

Image
தமிழில் நான்கு தஃப்ஸீர்கள் :  ============================= நேற்றைய தொடர்ச்சி.... முப்பது தர்ஜமாக்களில் நான்கு தஃப்ஸீர்களும் அடங்கும்.  1.  எஸ். எஸ். அப்துல் காதிர் பாகவி உத்தமபாளையம் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தஃப்ஸீருல் ஹமீத் எனும் பெயரில் ஏழாயிரம் பக்கங்களுக்கும் மிகுதமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். இதுவே தமிழில் வெளிவந்த முதல் தஃப்ஸீர் ஆகும். 2.  தென்காசி அப்துர் ரஹ்மான் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் "அன்வாருல் குர்ஆன்" என்னும் பெயரில் தஃப்ஸீர் வெளியிட்டு இருக்கிறார்கள். அதனை கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் வெளியிட்டிருந்தது. 3. வேலூர் பாகியாதுஸ்  ஸாலிஹாத் அரபுக் கல்லூரி நிர்வாகம் "ஜவாஹிருல் குர்ஆன்" எனும் பெயரில் தஃப்ஸீரை வெளியிட்டு இருக்கிறார்கள். 4. சென்னை ரஹ்மத் பதிப்பகம் நிறுவனத்தார் "தஃப்ஸீர் இப்னு கஸீர்" எனும் பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நான்கும் விற்பனையில் உள்ளது.  இது மட்டும் இன்றி பொதக்குடி அப்துல் கரீம் ஹள்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தர்ஜுமத்துல் குர்ஆன் ஃபீ தன்வீரில் பயான்  எனும் பெயரில் ஐந்து பாகங்கள் வெளியிட்டு இர...

கவிஞர் கண்ணதாசன் செய்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் தவறுகள் : - 2

Image
கவிஞர் கண்ணதாசன் செய்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் தவறுகள் : - 2 =============================== நேற்றைய தொடர்ச்சி...... பின்னர் சில மாதங்களில் அந்த மொழி பெயர்ப்பு வருவது நின்றுவிட்டது" என்று என்னிடம் எனது சிறிய தந்தை B.  முஹம்மது சுல்தான் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது சம்பந்தமாக மற்றொரு ஆலிம் கூறிய சுவாரசியமான நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்;  கீழ்காணும் வசனத்திற்கு கண்ணதாசன் அவர்கள் இப்படி மொழிபெயர்ப்பு செய்திருந்தார். كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ ۗ  (ஈஸா அலை அவர்களும் அவரின் தாயாரான மரியம் அலை ஆகிய ) அவர்கள் இருவரும் உணவை சாப்பிட்டு வாழ்ந்தார்கள்; 5 : 75 மேற்கண்ட மொழிபெயர்ப்பு சரியானது; கண்ணதாசன் அவர்கள், "அவர்கள் இருவரும் உணவை சாப்பிடவில்லை" என்று எழுதி இருந்தார்.  இவர் இதனை ஏன் இப்படி எழுதினார் என்றால், இவர் ஏற்கெனவே எழுதிய 'இயேசு காவியம்' எனும் நூலில் அன்னை மரியம் (அலை) அவர்களையும், ஈஸா (அலை) அவர்களையும் கிறிஸ்தவர்கள் தம் கடவுளராக ஏற்றுக் கொண்டது போல் இவரும் அந்தக் கருத்தில் உடன்பட்டு கடவுளாக ஏற்றுக்கொண்டு விட்...

கவிஞர் கண்ணதாசன் எழுதிய திருக்குர்ஆன் தர்ஜமா

Image
கவிஞர் கண்ணதாசன்  எழுதிய திருக்குர்ஆன் தர்ஜமா : ÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷÷× கவிஞர் கண்ணதாசன் அவர்கள் 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்றும் "இயேசு காவியம்' என்றும் மதம் சார்ந்த இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டு இருந்தார்;  அது அந்தந்த சமூக மக்களால் பெரிதும் வரவேற்புக்கு உள்ளானது. இவ்விரு நூல் விற்பனையின் மூலம் மிகப் பெரிய அளவில் பொருள் ஈட்டினார். அதனைத் தொடர்ந்து திருக் குர்ஆனை கவிதை நடையில்  எழுதலாம் என்று முடிவு செய்து அதற்கான  அறிவிப்புகளை 'தென்றல்' சண்டமாருதம்", "திருமகள்", "திரை ஒலி", "தென்றல்திரை", "முல்லை", மற்றும் "கண்ணதாசன்" போன்ற இதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டு இருந்தார்.  முஸ்லிமல்லாத அனேக மக்களால் அது வரவேற்கப்பட்டாலும் முஸ்லிம்களில் ஆலிம்கள் அதை கடுமையாக எதிர்த்தார்கள். சில தமிழ் அறிஞர்கள் அதை வரவேற்றார்கள். அதனால் தனது முஸ்லிம் நண்பர்களில் ஒருவரான 'அப்பாஸ் இப்ராஹிம்' எனும் தன் நண்பரின் பெயரில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை கவிதை நடையில்   "இனியத் தமிழில் இஸ்லாமியத் திருமறை" எனும்...

யாரும் யாரைவிடவும் சிறந்தவர்கள் கிடையாது !

Image
யாரும்  யாரைவிடவும்  சிறந்தவர்கள் கிடையாது ! ============================ அமெரிக்காவில் ஒரு கறுப்பினப் பெண் தன் கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு மேற்படிப்புக்காக அலபமா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார்.  கறுப்பினம் என்பதற்காக அவளது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. இது நியாயமற்றது என பர்மிங் ஹாம் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. இதனை அறிந்த வெள்ளை மாணவர்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு ஒத்துழைத்தனர்.  ஏழாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கறுப்பியை கொன்று மரத்தில் தொங்க விடப்போவதாக அவர்கள் கோஷமெழுப்பினர்.  அப்பெண்ணைப் போன்று உருவத்தைச் செய்து அதனை கட்டி இழுத்துச்சென்று தீயிட்டுக் கொளுத்தினர்.  அத்துடன், ஒரு கூட்டத்தினர் அப்பெண் செல்லுமிடமெங்கும் சென்று கற்களால் அடித்தனர். அழுகிய முட்டைகளைக...

நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய நினைத்த ஜைனப் பின்த் ஹாரிஸ் எனும் யூத பெண்ணின் வாரிசுதான் பெஞ்சமின் நெதன்யாகு என ஆய்வில் உறுதியானது ?

Image
நபி (ஸல்) அவர்களை கொலை  செய்ய நினைத்த ஜைனப் பின்த்  ஹாரிஸ் எனும் யூத பெண்ணின்  வாரிசுதான் பெஞ்சமின் நெதன்யாகு  என ஆய்வில் உறுதியானது ? ================================== பலஸ்தீனில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உலகத் தன்னார்வலர்கள் கொண்டு வந்து தரும் உணவுப் பொருட்களை காசாவிற்குள் இஸ்ரேல் அரசாங்கம் அனுமதிக்காமல் இருந்தது.  இந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து அனுமதித்து வருகிறது. உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் மக்களுக்கு ஐ.நா. வின் பெரும் முயற்சியால் இஸ்ரேல், அமெரிக்கா வழியாக கோதுமை மாவு மூட்டைகளை வழங்கி வருகிறது. அதில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.  போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் ஆக்ஸிகோடன் மாத்திரையை அரைத்து மாவில் இரண்டற கலந்து இருக்கிறார்க...

மஸ்ஜிதுன் நபவி மிம்பர் படியின் வரலாறு

Image
மஸ்ஜிதுன் நபவி  மிம்பர் படியின் வரலாறு :  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= அமீருல் முஃமினீன் ஹள்ரத் முஆவியா (ரலி) அவர்கள் காலத்தில் மதீனாவின் அமீராக இருந்த மர்வான் அவர்கள், கலீஃபாவின் உத்திரவுப்படியோ அல்லது அவர்களின் உத்திரவின்றியோ, அல்லது அமீருல் முஃமினீன் முஆவியா (ரலி) அவர்களின் சந்தோஷத்தையும், நெருக்கத்தையும் பெறுவதற்காக மஸ்ஜிதுந் நபவியில் இருந்த நபி (ஸல்) அவர்களின் மிம்பர் ஷரீபை எடுத்து ஷாம் நாட்டிற்கு (திமிஷ்கு நகரத்திற்கு) அமீர் முஆவியாவிடம் அனுப்பிவிட எத்தனித்தார்.  அந்த எண்ணத்துடன் மிம்பரைத் தோண்டி எடுக்க உத்திரவிட்டார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென சூரிய கிரகணம் உண்டாகி மதீனா முனவ்வராவில் கடும் இருள் சூழ்ந்தது.  அப்போது வானில் நட்சத்திரங்களும் தெரிந்தது. இந்த அசாதாரண சூழ்நிலையை பார்த்து மஸ்ஜித் நபவியில் தொழுகைக்காக கூடிய மக்களிடம் மர்வான் தோன்றி உரை நிகழ்த்தினார்.  அதில் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், "மிம்பரை எடுத்து அனுப்பும் எவ்வித நோக்கமும் நமக்கு இல்லை; அமீர் முஆவியா [ரலி] அவர்கள்  அதனை திமிஷ்கு நகரத்திற்கு அ...

யார் அழைத்தால் வருவீர்களோ அவன் அழைத்திருக்கிறான்

Image
யார் அழைத்தால் வருவீர்களோ  அவன் அழைத்திருக்கிறான் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ | • | அலீ பின் மவ்பீக் (ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள் : நான் ஒரு முறை ஹரம் ஷரீஃபில் அமர்ந்திருந்தேன். அன்று வரை அறுபது ஹஜ்ஜுகளை நிறைவேற்றியிருந்தேன்.  என் மனதில், "இன்னும் எவ்வளவு காலத்திற்கு காடுகளைச் சுற்றி, அலைந்து இங்கு வந்து கொண்டிருப்பது? வயதாகி விட்டதே! இனி இந்த ஹஜ்ஜுடன் முடித்துக்கொள்ளலாம், இது வரை ஹஜ்ஜு செய்தது போதும்" என ஓர் சிந்தனை உண்டானது. பின்னர் எதிர்பாராமல் எனக்கு தூக்கம் மேலிட்டு நான் தூங்கி விட்டேன். என் கனவில் ஒருவர் பேசும் குரல் மட்டும் ஒலித்தது. ' இப்னு மவ்பீக்! யார் வந்தால் , உங்கள்  மனம் மகிழுமோ அவரையே நீங்கள் உங்களுடைய  வீட்டிற்கு அழைப்பீர்!  அதுபோலவே நீங்களும் அழைக்கப்பட்டு இருக்கிறீர். யாரை விரும்பி கண்ணியமான  இந்த இறை இல்லத்திற்கு அல்லாஹ் அழைக்கின்றானோ, அவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்!"  மேலும் ஓர் அரபு கவிதை வாசிக்கப்பட்டது.  என்மீது அன்பு  கொண்டவர்களைக் கண்டு மகிழவே  நான் அழைத்திருக்கின்றேன்!  எனக்கு  விருப்பம...

இப்லீஸுகாக ஷஃபாஅத் - பரிந்துரைசெய்த மூஸா (அலை) அவர்கள்

Image
இப்லீஸுகாக ஷஃபாஅத் - பரிந்துரை செய்த மூஸா (அலை) அவர்கள்  ||||||||||||||||||||=••••••••••~•••••••••=|||||||||||||||||||||| قال عبد الله بن محمد: حدثنا محمد بن عبد الأعلى الصنعاني حدثنا فرج بن فضالة عن عبد الرحمن بن زياد بن أنعم قال : ولقي إبليس موسى فقال: يا موسى أنت الذي اصطفاك الله برسالته وكلمك تكليما وأنا من خلق الله أذنبت وأنا أريد أن أتوب فاشفع لي عند ربك عز وجل أن يتوب علي فدعا موسى ربه فقيل يا موسى قد قضيت حاجتك فلقي موسى إبليس فقال: قد أمرت أن تسجد لقبر آدم ويتاب عليك فاستكبر وغضب وقال: لم أسجد له حيا أأسجد له ميتا؟ ثم قال إبليس: يا موسى إن لك علي حقا بما شفعت لي ربك فاذكرني عند ثلاث ولا هلاك إلا فيهن اذكرني حين تغضب فإن وحيي في قلبك وعيني في عينك وأجري منك مجرى الدم اذكرني حين تلقى الزحف فإني آتي ابن آدم حين يلقى الزحف فأذكره ولده وزوجته وأهله حتى يولي وإياك أن تجالس امرأة ليست بذات محرم فإني رسولها إليك ورسولك إليها . மூஸா (அலை) அவர்களை இப்லீஸ் சந்தித்தான்; "மூஸாவே! அல்லாஹ் உங்களை ரசூலாக தேர்ந்தெடுத்து இருக்கின்றான்; உங்களிடம் பலமுறை பேசி இருக்கின்றான்; ...

ஆஷூரா நாள்

Image
عن إبراهيم الهجري عن أبي عياض عن أبي هريرة -رضي الله عنه- عن النبي صلى الله عليه وسلم قال: "يوم عاشوراء كانت تصومه الأنبياء؛ فصوموه أنتم" خرجه بقي بن مخلد في مسنده. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்  அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆஷூரா உடைய நாளில் நபிமார்கள் அனைவரும் நோன்பு நோற்று இருக்கிறார்கள்; எனவே நீங்கள் அனைவரும் நோன்பு வையுங்கள்.  நூல் : முஸ்னது பகீ பின் முக்லித்   ஆஷூரா உடைய நாளில் ஓத வேண்டிய துஆ لا إله إلا الله العظيم الحليم،  لا إله إلا الله رب العرش العظيم،  لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم،  اللهم إني أسألك الجنة وأستجير بك من النار،  اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين، وأصلح لي شأني كله، لا إله إلا أنت

நூஹ் நபியின் கப்பல் புறப்படும் போது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்ச்சி :

Image
நூஹ் நபியின் கப்பல்  தரை தட்டிய நாள் முஹரம் பிறை 10  ==≠============================== கப்பல் புறப்படும் போது நிகழ்ந்த  ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி :  قال أبو بكر بن عبيد: حدثنا أبو عبد الله بن موسى حدثنا جعفر بن سليمان حدثنا عمرو بن دينار قهرمان آل الزبير حدثنا سالم بن عبد الله عن أبيه قال: لما ركب نوح السفينة رأى فيها شيخا لم يعرفه قال له نوح: ما أدخلك؟ قال: دخلت لأصيب قلوب أصحابك فتكون قلوبهم معي وأبدانهم معك قال نوح: أخرج يا عدو الله فقال: خمس أهلك بهن الناس وسأحدثك منهن بثلاث ولا أحدثك باثنتين فأوحى إلى نوح لا حاجة بك إلى الثلاث مره يحدثك بالاثنتين فإن بهما أهلك الناس فقال هما : الحسد وبالحسد لعنت وجعلت شيطانا رجيما والحرص أباح لآدم الجنة كلها فأصبت حاجتي منه بالحرص ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தன் தந்தையிடம் இருந்து அறிவிப்பதாவது; வெள்ளப் பிரளயத்தின் போது நூஹ் (அலை) அவர்கள் தம் கப்பலில் அனைவரையும் ஏற்றி ஆகிவிட்டதா என்பதை பார்வையிட ஒவ்வொரு தளமாகச் சென்றார்கள். அப்பொழுது ஒரு தளத்தில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்; அவரை இதற்கு முன் நூஹ் (அலை) அவ...

கீழ்த்தரமான சிந்தனையும் செயலும் உள்ள யூத இனம்

Image
கீழ்த்தரமான சிந்தனையும்  செயலும் உள்ள யூத இனம் :  ========================== ஒரு அரபிப் பெண் தனக்கு சொந்தமான, ஒட்டகத்தின் மேல் விரிக்கப்படும் தோல் ஒன்றை விற்பதற்காக யூதர்களான கைனுகாவினரின் கடைத் தெருவிற்கு வந்தார்.  விற்ற பிறகு அதன் கிரயத்தை எதிர்பார்த்து அங்கிருந்த பொற் கொல்லன் ஒருவன் கடைக்கருகில் அமர்ந்தாள்.  அங்கிருந்த யூதர்கள் அப்பெண் தனது முகத்திலிருந்து பர்தாவை அகற்ற வேண்டும் என்றனர்.  ஆனால், அதை அவள் மறுத்துவிட்டாள். அந்த பொற் கொல்லன் அப்பெண்ணின் கீழாடையின் கீழ் பகுதியை மக்கன்னாவின்  மேற்பகுதியோடு இணைத்து பின்புறத்தில் அவருக்குத் தெரியாமல் கட்டினான். சிறிது நேரத்திற்குப் பின்பு அவருக்கான பணம் வந்ததும் அதைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து எழுந்தபோது அவரது ஆடை அகன்று அவரது பின்புற மறைவிடம் தெரியவே குழுமியிருந்த யூதர்கள் சப்தமிட்டுச் சிரித்தனர்.  இதனால் அவர் வெட்கித் தலைக் குனிந்து கூச்சலிட்டார். இதை அறிந்த முஸ்லிம்களில் ஒருவர் பொற் கொல்லன் மீது பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டார்.  பொற் கொல்லன் யூதனாக இருந்ததால் யூதர்கள் அனைவரும் இந்த முஸ...

யூதர்களின் சூழ்ச்சி

Image
யூதர்களின் சூழ்ச்சி  ==================== இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:  'ஷாஸ் இப்னு கைஸ்' என்ற வயது முதிர்ந்த யூதன் ஒருவன் இருந்தான். அவன் முஸ்லிம்கள் மீது கடினமான பொறாமையும் குரோதமும் கொண்டிருந்தான்.  அன்சாரிகளில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி ஓரிடத்தில் பேசியதைப் பார்த்தான்.  இவ்வளவு ஒற்றுமையாகவும் அன்பாகவும் இஸ்லாத்தின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுகூடி இருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை.  இவ்வூரில் கைலா எனும் அவ்ஸ்,  கஸ்ரஜ் கிளையினர் ஒற்றுமையாகி விட்டனர். இவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் இங்கு குடியிருக்க முடியாது" என்று முணுமுணுதான்.  பின்னர் தன்னுடன் இருந்த யூத வாலிபனிடம் “நீ சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொள். பிறகு புஆஸ் போரைப் பற்றியும் அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவர்களுக்கு நினைவூட்டு, போர் சமயத்தில் அவர்கள் தங்களுக்குள் கூறிய கவிதைகளை அவர்களுக்குப் பாடிக்காட்டு" என்று கூறினான். ஷாஸ் கூறியவாறே அவனும் செய்தான். நல்ல பலன் கிடைத்தது. இரு கூட்டத்தினரும் தத்தம் பெருமையைப் பற்றி பேச...