நூல்கள் அறிமுக கூட்டம் :

நூல்கள் அறிமுக கூட்டம் :
========================

பெரம்பலூர் சமூக நீதிப் படைப்பாளர்கள் சங்கம் இரண்டு நூல்கள் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றது. 

அதில் ஒரு நூல் வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூல்!

இந்த நிகழ்ச்சி வருகின்ற 23/ 11/ 2024 மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. 

உங்களுக்காக 
இனிய உரைகள் 
காத்திருக்கின்றது! 

அதனால் 
உங்கள் இதயத்தின்
கணம் குறையும்! 

அவசியம் வாருங்கள்! 
உங்களில் அதிசயம் நிகழும்!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்