நாளை நம்மோடு நோன்பு துறங்கள்

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
==========================
மாதம். : 4 

தொடர் ........32

9. நாளை நம்மோடு 
நோன்பு துறங்கள் :
======================

உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட அந்த நாளில் நோன்பு நோற்று இருந்தார்கள்; அன்றைய தினம் இருபது அடிமைகளை உரிமை விட்டார்கள்; இதுவரை அணிந்திராத புதுவகை ஆடையை எடுத்து வரச் செய்து அதை அணிந்து கொண்டார்கள். 

அப்பொழுது உஸ்மான் (ரலி) அவர்கள், "நான் கடந்த இரவு நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) அவர்களையும் கனவில் பார்த்தேன்; அப்பொழுது அவர்கள் என்னிடம், "நாளை நம்மோடு நீங்கள் நோன்பு  துறக்க வந்து விடுங்கள் என்று சொன்னார்கள்" எனக் கூறினார்கள்.

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனை எடுத்து வரச் செய்து அதை விரித்து ஓதிக் கொண்டிருந்தார்கள்; அதே நிலையில் அந்த நாளில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். 

நூல்: ஹாகிம், முஸ்னது அபீ ஷைபா.

.
.
.
.
.

தொடரும்.....

இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க சமூக இதய குரல் மாத இதழை வாங்கி வாசியுங்கள்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்