நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் :
நீ கொடுத்ததற்கே நன்றி
சொல்ல முடியவில்லை இன்னும் :
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْجُشَمِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، ثنا الْحَسَنُ، قَالَ: قَالَ دَاوُدُ عَلَيْهِ السَّلَامُ: «إِلَهِي، لَوْ أَنَّ لِكُلِّ شَعْرَةٍ مِنِّي لِسَانَيْنِ يُسَبِّحَانِكَ اللَّيْلَ وَالنَّهَارَ مَا قَضَيْتُ نِعْمَةً مِنْ نِعَمِكَ»
[ابن أبي الدنيا]
ஹஸன் (ரலி) அவர்கள் கூறுவதாவது;
தாவூது (அலை) அவர்கள் கூறினார்கள்;
இறைவா!
எனது ஒவ்வொரு முடிக்குப் பகரமாக இரண்டு நாவுகள் இருந்திருந்தால் ,
உனது அருளிலிருந்து எனக்கு நீ வழங்கிய நிஃமத் - வாழ்வாதாரங்களுக்குப் பகரமாக
இரவும் பகலும் உன்னை நான் துதித்திருப்பேன் !
நூல்: இப்னு அபீ துன்யா
ஒரு கவிஞர் கூறுகிறார் ;
இறைவா
எனது அனைத்து முடிகளும்
நாவுகளாக இருந்திருந்தால்
நீ எனக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு
ஓரளவேனும் நன்றி சொல்லி இருப்பேன்.
Comments
Post a Comment